உன்னை மறந்து விடு என்றார்கள்
நானோ.. மறுத்தேன்…
மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார்கள்
நானும்
மறக்க வேண்டும் என்று தான்
நினைத்துக் கொண்டேன் ….
இன்று வரை
உன்னை
மறக்க வேண்டும் என்பதற்காகவே
நினைத்துக்கொண்டிருக்கின்றேன் !!!!
Friday 28 March 2008
ஆயுள் கைதி ஆகின்றேன்
நான் ஆயுள் கைதி
ஆகின்றேன் !!!!!!!!!
உன் மனதில்
என்னை என்றும்
சிறை வைப்பாய் என்றால் !!!!!
ஆகின்றேன் !!!!!!!!!
உன் மனதில்
என்னை என்றும்
சிறை வைப்பாய் என்றால் !!!!!
Monday 24 March 2008
பண்புள்ள பெண்ணே
பண்புள்ள பெண்ணே உன்மேல் அன்புள்ள
காதலன் சொல்கின்றேன் வம்புகள் செய்யாது
சொல்லிவிடு உன் காதலை என்னிடம்
சொல்லாமல் வாட்டாதே மடிந்திடுவேன் நானே!!!!!!
காதலன் சொல்கின்றேன் வம்புகள் செய்யாது
சொல்லிவிடு உன் காதலை என்னிடம்
சொல்லாமல் வாட்டாதே மடிந்திடுவேன் நானே!!!!!!
வாழ்த்துகிறேன் நான்
இன்றோடு நீ இவ்வுலகம் கண்டு 20 ஆண்டுகள் ஆகின்றன
இருப்பினும் உன்னை இவ்வுலகம் கண்டதில்லை
ஆகையால்.......
வாழ்த்துகின்றேன் இன் நல் நாளில்
உனை இவ்வுலகம் காண சிறப்பாயென
வாழ்த்திபவள் சிறியவலாயினும் வாழ்த்து பெரியதே....
இருப்பினும் உன்னை இவ்வுலகம் கண்டதில்லை
ஆகையால்.......
வாழ்த்துகின்றேன் இன் நல் நாளில்
உனை இவ்வுலகம் காண சிறப்பாயென
வாழ்த்திபவள் சிறியவலாயினும் வாழ்த்து பெரியதே....
என்னை மறந்துவிடுகின்றேன்
உன்னையே எப்பொழுதும் – என்னுள்
நின்னைத்துக்கொண்டிருப்பதினால் தான்
சில சமயம்
நான் என்னையே ……
மறந்துவிடுகின்றேன் !!!!
நின்னைத்துக்கொண்டிருப்பதினால் தான்
சில சமயம்
நான் என்னையே ……
மறந்துவிடுகின்றேன் !!!!
Thursday 20 March 2008
Saturday 15 March 2008
எம் உறவு தான் என்ன?
நீ எனக்காக தினம் உயிர் எடுத்தாயே
நீ என்ன எந்தன் தாயாரா?
நீ எனக்கு திகைகள் தொடுத்தாயே
நீ என்ன எந்தன் தந்தையாரா?
நீ நான் மடிய உன் உயிர் மடித்தாயே
நீ என்ன எந்தன் தாரமா?
நீ என்னால் பூத்தாயே
நீ என்ன எந்தன் மழலையா?
நீ ஏன் வருகைக்காக காத்திருப்பதால்
நீ என்ன எந்தன் பக்தையா?
நீ என் பெயரை சூரியகாந்தி என சூடியதால்
நீ என்ன எந்தன் பரம்மரை வாரிசா?
பூவே நீ என்ன எந்தன் நிலழா????
நீ என்ன எந்தன் தாயாரா?
நீ எனக்கு திகைகள் தொடுத்தாயே
நீ என்ன எந்தன் தந்தையாரா?
நீ நான் மடிய உன் உயிர் மடித்தாயே
நீ என்ன எந்தன் தாரமா?
நீ என்னால் பூத்தாயே
நீ என்ன எந்தன் மழலையா?
நீ ஏன் வருகைக்காக காத்திருப்பதால்
நீ என்ன எந்தன் பக்தையா?
நீ என் பெயரை சூரியகாந்தி என சூடியதால்
நீ என்ன எந்தன் பரம்மரை வாரிசா?
பூவே நீ என்ன எந்தன் நிலழா????
Subscribe to:
Posts (Atom)