tag:blogger.com,1999:blog-49198537275583524392024-02-20T12:20:32.722+00:00அசரீரியின் கவிதைத்துளிகள்எனக்குள் புதைந்து இருக்கும் தழிழை அழியாது மேலும் வளர்க்க எனது ஊன்றுகோலாக இவ் கவிதைத்துளிகளை செதுக்குகின்றேன்....
தழிழா இது உனக்கும் பயன் படுமெனில் மேலும் பெருமை கொள்வேன்.....Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-72964964970239607432010-10-03T17:18:00.002+01:002010-10-03T17:35:36.544+01:00மாற்றம்<p style="language:en-GB;margin-top:6.72pt;margin-bottom:0pt;margin-left:.38in; text-indent:-.38in;text-align:left;direction:ltr;unicode-bidi:embed;vertical-align: baseline;mso-line-break-override:restrictions;punctuation-wrap:simple"><span class="Apple-style-span" style="font-size: medium;">மாற்றங்கள்</span><span style="font-family: 'Arial Black'; "><span class="Apple-style-span" style="font-size: medium;"> </span></span><span class="Apple-style-span" style="font-size: medium;">மாறுவதில்லை</span><span style="font-family: 'Arial Black'; "><span class="Apple-style-span" style="font-size: medium;"> </span></span></p> <p style="language:en-GB;margin-top:6.72pt;margin-bottom:0pt;margin-left:.38in; text-indent:-.38in;text-align:left;direction:ltr;unicode-bidi:embed;vertical-align: baseline;mso-line-break-override:restrictions;punctuation-wrap:simple"><span class="Apple-style-span" style="font-size: medium;">மாறியவன்</span><span style="font-family: 'Arial Black'; "><span class="Apple-style-span" style="font-size: medium;"> </span></span><span class="Apple-style-span" style="font-size: medium;">திரும்புவதில்லை</span><span style="font-family: 'Arial Black'; "><span class="Apple-style-span" style="font-size: medium;"> </span></span></p> <p style="language:en-GB;margin-top:6.72pt;margin-bottom:0pt;margin-left:.38in; text-indent:-.38in;text-align:left;direction:ltr;unicode-bidi:embed;vertical-align: baseline;mso-line-break-override:restrictions;punctuation-wrap:simple"><span class="Apple-style-span" style="font-size: medium;">மாற்றங்கள்</span><span style="font-family: 'Arial Black'; "><span class="Apple-style-span" style="font-size: medium;"> </span></span><span class="Apple-style-span" style="font-size: medium;">மறைந்துவிட்டால்</span><span style="font-family: 'Arial Black'; "><span class="Apple-style-span" style="font-size: medium;"> </span></span></p> <p style="language:en-GB;margin-top:6.72pt;margin-bottom:0pt;margin-left:.38in; text-indent:-.38in;text-align:left;direction:ltr;unicode-bidi:embed;vertical-align: baseline;mso-line-break-override:restrictions;punctuation-wrap:simple"><span><span class="Apple-style-span"><span class="Apple-style-span" style="font-size: medium;">மானிட</span><span style="font-family: 'Arial Black'; "><span class="Apple-style-span" style="font-size: medium;"> </span></span><span class="Apple-style-span" style="font-size: medium;">வாழ்விற்கு</span><span style="font-family: 'Arial Black'; "><span class="Apple-style-span" style="font-size: medium;"> </span></span><span class="Apple-style-span" style="font-size: medium;">மது</span><span style="font-family: 'Arial Black'; "><span class="Apple-style-span" style="font-size: medium;"> </span></span><span class="Apple-style-span" style="font-size: medium;">இல்லை</span><span style="font-family: 'Arial Black'; "><span class="Apple-style-span" style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: medium;">..</span>.</span></span></span></span></p><p style="language:en-GB;margin-top:6.72pt;margin-bottom:0pt;margin-left:.38in; text-indent:-.38in;text-align:left;direction:ltr;unicode-bidi:embed;vertical-align: baseline;mso-line-break-override:restrictions;punctuation-wrap:simple"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></p>Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-28056576238166336972009-09-23T17:31:00.001+01:002010-10-03T17:20:23.150+01:00பக்தர் மனம் குடிகொண்டாயம்மா...<p><br />ஒன்பது ராத்திரிகள் உனதேயம்மா<br />அதில் மும்மூன்று வேடத்தில் நீயேயம்மா</p><p> வீரநாயகி துர்க்கையம்மா<br />செல்வபாமினி லக்க்ஷ்மியம்மா<br />கல்விப்பேறூற்று சரஷ்வதியம்மா<br />நீயே எங்கள் காமாட்சியம்மா....</p><p>துர்க்கை வேடத்தில் வந்தாயம்மா<br />துஷ்டரை அழித்திடவே வந்தாயம்மா....</p><p>திருமகள் வேடத்தில் வந்தாயம்மா<br />திருவருட்செல்வம் பெருகிடவே வந்தாயம்மா....</p><p>கலைவாணி வேடத்தில வந்தாயம்மா<br />கலைகள் பல தந்திடவே வந்தாயம்மா....</p><p>வந்தாயம்மா வந்தருள் தந்தாயம்மா<br />கொண்டாயம்மா பக்தர் மனம் குடிகொண்டாயம்மா....</p>Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-70211071648891696162009-09-23T17:20:00.001+01:002010-10-03T17:21:32.457+01:00எங்கள் காமட்சி அம்மாஅன்பு மழை நீ எங்கள் காமாட்சியம்மா<br />அல்லல்கள் நீக்கிடுவாய் நீயே அம்மா....<br /><br />காவல் வேலி நீ எங்கள் காமாட்சியம்மா<br />காத்திடுவாய் உயிர்தனை நீயே அம்மா....<br /><br />ஜோதி ஒளியடி நீ எங்கள் காமாட்சியம்மா<br />சோதனை வேதனை தீர்த்திடுவாய் நீயே அம்மா....<br /><br />வாச மலர் நீ எங்கள் காமாட்சியம்மா<br />வஞ்சனையை ஒழித்திடுவாய் நீயே அம்மா....<br /><br />வானும் மண்ணும் நீ எங்கள் காமாட்சியம்மா<br />வையம் தனை வாழவைத்திடுவாய் நீயே அம்மா....Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-30264444424607088812009-09-23T16:43:00.005+01:002010-10-03T17:23:06.150+01:00எங்கள் காமாட்சி அம்மா சரணம்<p><br />உனை இப்புவனிதனில் அழைத்திட பூஜைகள் செய்தேன்<br />நீயோ அசையாத்திடத்துடனே வரவும் மறுத்தாய்<br />உனை தீபங்கள் காட்டியே மீண்டும் அழைத்தேன்<br />நீயோ பார்வையினை கட்டிவிட்டு மீண்டும் மறுத்தாய்<br />உனை பட்டினாள் அலங்கரித்து பொட்டும் வைத்து சேவைகள் பல செய்தேன்<br />நீயோ பட்டதனை பற்றவும் மறுத்துவிட்டாய்...<br />உன்னை சுட்டதென்ன பட்டதென்ன சொல்லிடு என்றேன்<br />நீயோ “என்” என்பதை ஒழித்திடு என்றே சொன்னாய்<br />உன்னை இப்பாவி நாம் புரிந்த்துட்டோம் என்றே சொல்ல<br />சட்டென்று காட்சிதர நீயும் முன் வந்தாய்....</p><p>உன்னால் “நான்“ அல்ல “நாம்“ எனும் மந்திரம் அதை நாம் அறிந்தோம்<br />இதைப்பரப்பிடுவோம் இவ்வுலகில் உந்தன் முன்னாள்<br />நம்பிடுவாய் வார்த்தைகளை என்றே சொல்ல<br />நம்பி எமக்கு அருளியவளே எங்கள் காமாட்சியம்மா.....</p>Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-44629922667913297802009-09-02T10:07:00.003+01:002009-09-02T10:13:03.664+01:00என் காதல்<p>என் கண்களை மூடுகின்றேன் உன்னை சிறையடைத்தபடி<br />என் இதயம் திறக்கிறது உன் இதயத்துடிப்பில்....</p><p><br />உனக்கேன் இது புரியவில்லை<br />காதல் என்பது இவ்வுலகில் சொல்லிப்புறிவதில்லை<br />உனக்கோ அது சொன்னாலும் புரிவதில்லை </p><p><br />கடிகாரததில் நொடி முள்ளும் சுழல்கின்றது...<br />மணித்தியாலங்களும் நகர்கின்றன...<br />உன் கண்ணிமைக்கும் சம்மதத்திற்காக<br />என் இதயதுடிப்பை மட்டும் நிறுத்திவைக்கின்றேன் நான்...</p><p><br />உன் முரட்டுப்பிடிவாதமும் ஏனோ பிடிக்கின்றது<br />அதனால் தானோ என் இதயம் கிடந்து துடிக்கிறது...<br />உன் இதயத்துடிப்பை உள்வாங்க...</p><p><br />உன்னை என்னுள் ஒளித்துவிட்டேன்<br />ஆனால் என்னை உன் முன் ஒளிக்கமாட்டேன்...<br />ரகசியமாகவாவது என்னை காதலி அன்பே...<br />எம் காதலை உலகிற்கு அறிவிக்கமாட்டேன் </p><br />நீ தந்த காதல் காயம்...என்னுள் என்றும் ஆறாமலே...<br />மாற்றிக்கொள் என்கின்றாய் மருந்திட்டுக்கொள்ளவும் மனதில்லை மாற்றங்கள் ஏதும் எனக்கில்லை மருந்திட்டும் என்னுள் மாற்றமில்லை <p> </p>Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-42244961951466713092009-08-21T23:08:00.000+01:002009-08-21T23:09:32.934+01:00அரசன் அடிமையானான்வெற்றிலை போட்ட வானத்தைப்பார்த்தேன்....<br />உன் கண்ணங்கள் சிவந்ததை அறிந்தேன்...<br /><br />நீல வானில் நிலவைப்பார்த்தேன்...<br />நிலவின் ஒளியை குடித்த உன் முகத்தை அறிந்தேன்...<br /><br />மழையூட்டும் மண்ணின் வாசத்தை சுவாசித்தேன்....<br />உன் கூந்தலின் இயற்கை நறுமணம் அறிந்தேன்...<br /><br />சில்லென்ற காற்று எனை அண்டக்கண்டேன்<br />உன் கைகளை வருடிய அந்நிலை அறிந்தேன்...<br /><br />பஞ்சுமிட்டாய் என் நாக்கில் கரைய<br />உன் உதடுகளில் கரைந்த இனிப்பினை அறிந்தேன்...<br /><br />எனக்குள் அடிமையாக வந்து<br />என்னை அரசாலு என்அன்பே....<br /><br />உனக்குள் அரசனாக வந்து<br />என்னை உனக்கு அடிமை ஆக்கிவிட்டேன் என்றோ...Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-39290288094900782682009-08-21T22:27:00.000+01:002009-08-21T22:28:53.163+01:00ஈழம்<p><br />ஈழத்து மண்ணிலே தான் வாழ்வேன் என்றவரெல்லாம்<br />ஈழத்துடனே சென்றுவிட்டனர்போலும்<br />தவறிய தாயகம் என்பதா<br />தவத்திய தாயகம் என்பதா…</p><p><br />ஈழத்து சிறுவர்கள் எல்லாம் எங்கே சென்றுவிட்டனர்<br />ஈழத்து பிணக்குழியில் பள்ளிப்பைகளுடன் உக்கியபடி…<br />தவறிய தாயகம் என்பதா<br />தவத்திய தாயகம் என்பதா…</p><p><br />ஈழத்து இளைஞரெள்ளாம் இங்கணம் கானோமே<br />ஈழத்து முகாமில் பணயக்கைதிகளாய்<br />தவறிய தாயகம் என்பதா<br />தவத்திய தாயகம் என்பதா…</p><p><br />தவறிய எம் தாயகத்தை எதைக்கொடுத்து மீட்பேன்…</p>Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-47317290160330156562009-08-17T15:20:00.003+01:002009-08-17T15:30:03.251+01:00ஆசைசூரியன் விடைபெறும் அந்நேரம்<br />அலைகள் கை தட்டி வழி அனுப்ப...<br />உன் கைகளை வருடிய படி என கைகள்<br /><br />சூரியன் விடைபெறும் அந்நேரம்<br />ஆகாயம் நாணத்தில் சிவந்திட...<br />கன்னங்களை பழுக்க விட்டபடி உன் அருகில் என் நாணம்<br /><br />சூரியன் விடைபெறும் அந்நேரம்<br />குரும்புத்தனத்துடன் நிலா காத்திருக்க...<br />சில்மிசம் செய்யும் உன் கண்கள்<br /><br />சூரியன் விடைபெறும் அந்நேரம்<br />கரையை வருடிய நண்டுகளுடன்<br />போட்டியிட கரைதேடிய என் கால்கள்<br /><br />சூரியன் விடைபெறும் அந்நேரம்<br />நீருக்குள் மூல்கிடும் தாமரை போல<br />உன் நெஞ்சினில் உதைந்திடும் என் முகம்....Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-9747449151478997082009-08-17T15:18:00.000+01:002009-08-17T15:19:52.620+01:00உன் இதயம்உன் கைகளை கட்டினேன் தீண்டாதே என<br />உன் கண்களால் என்னை கைப்பற்றினாய்<br />உன் கண்களை இருக்க மூடினேன் பாக்காதே என<br />என் சுவாசத்தை உள்விட்டு உன்னுள் செலுத்தினாய்<br />உன் இதயத்தை எட்டி<br />என் இதயத்தை மீட்டெடுத்தேன்<br />உன் இதயத்துடிப்பை அறவே நிருத்திவிட்டாய்...<br />என் செய்வேன் நான் இனி...Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-26918704658238437822009-08-14T22:01:00.002+01:002009-08-17T15:18:35.948+01:00காதல்வார்த்தைகள் மவுனமாக<br />இதயங்கள் மலர்ந்தன<br />இதயங்கள் துடிக்க மறக்க<br />கண்ணகள் மலர்ந்தன<br />கண்ணகள் இமைக்க மறக்க<br />வார்த்தைகள் மலர்ந்தனKrishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-16003278676272079032009-02-11T22:29:00.001+00:002009-02-12T04:08:37.598+00:00கண்ணீர் அஞ்சலி - திரு. அம்பலவாணர் ஐயாத்துரை( This is for my uncle)சிறகுகள் அடைக்கப்பட்ட சிட்டுக்குருவியாக எம் சொந்தமண்ணிலே வாழ்ந்தாலும்<br />நீ கட்டிய கூட்டினில் உன் ஜோடிக்குருவியுடன் உன் வாழ்க்கை இனிதே நகர்ந்தது...<br />பெற்றெடுத்தாய் ஐந்து முத்துக்களை...<br />உமக்கென ஐவர், ஐவரில் மூவர் உன் பால் மற்றவர் பெண்பால்...<br />மூவரில் இருவர் மட்டும் இன்று உன்பால் மற்றவர் அப்பால்...<br />காலங்களும் ஓடின... யுத்தங்களும் ஓடின நீயும் ஓடினாய் நாடோடி என<br />ஆனால்... உனைவிட்டு உன் நோய்கள் மட்டும் ஓடவில்லை...<br />உள்ளிருந்து அது குடைய பதட்டமோ உனை வதைக்க<br />நீ சிந்திய முத்துக்கள் இரண்டு கடல் தாண்டி வாழ்ந்திருக்க<br />தமிழீழ மண்ணிலே தலை சாய்க்கவே நான் வந்திடுவேன் என துணைவியிடம் வாக்களிக்க...<br />வாக்குமாற மாட்டாயென நம்பி உனை அனுப்ப<br />இன்று... நம்பிக்கை துரோகம் செய்ய எங்கனம் மனம் உகந்தாய்...<br />அன்று... கடல் தாண்டி ஆகாயமார்க்கமாய் உடலில் உயிர்தாங்கி எம்வழி வந்தாய்...<br />இன்று... கடல் தாண்டி ஆகாயமார்க்கமாய் உடலில் உயிர்விட்டு பறந்திட்டாய்...<br /><br /><strong>லண்டன் மண்ணில் உன் வாழ்க்கை<br /></strong><br />நடையினில் நடுக்கமும் கண்களில் ஏக்கமும் தாங்கியபடி நீ வந்தாய்...<br />உறவுகள் கண்டாய் உல்லாசமாய் இருந்தாய்...<br />நாட்களும் ஓடின மாதங்களும் இரண்டு ஆகின...<br /><br />மனைவி மக்களை எண்ணி உள்நெஞ்சில் நீ புலம்ப...<br />இரத்த அழுத்தம் உன்னுள்ளே அதிகரிக்க...<br />நாடி வழி குருதி சீறிட்டுப்பாய்ந்திட...<br />சிரசை வந்து சேர்ந்தது... மதியைத்தாக்கிச்சென்றது...<br />நொடிகளும் ஓடின நாட்களும் ஆகின<br /><br />நாடிவழியே... குருதி பெருக்கெடுக்க தொடங்கின...<br />கண்வழியே அருகி கண்ணீரும் முட்டின...<br />கால்வழி கைவழி நரம்புகள் மரத்தன...<br />உன்வழி உறவுகள் கூக்குரல் எழுப்பின...<br /><br />“அப்பா பாருங்கோ... அய்யோ என்னை பாருங்கோ...<br />பப்பா பாருங்கோ… பிள்ள என்னை பாருங்கோ...<br />அத்தார் பாருங்கோ... தம்பி என்னை பாருங்கோ...<br />அண்ண பாருங்கோ... கண்திறந்து என்னை பாருங்கோ...<br />குஞ்சையா பாருங்கோ... நிமிர்ந்து என்னை பாருங்கோ...<br />மாமா பாருங்கோ… ஒருக்கா என்னை பாருங்கோ...<br />அத்தமாமா பாருங்கோ... மூன்று பேரையும் பாருங்கோ…<br />அம்மப்பா பாருங்கோ… எங்களை கொஞ்சம் பாருங்கோ...<br />அப்பப்பா பாருங்கோ… தம்பி முருகன் அழுகிறான் பாருங்கோ…”<br /><br />லண்டன் வந்தாய்... எம்மை பார்க்க என எண்ணி இருந்தோம்<br />ஆனால் மருத்துவமனை பார்க்க கங்கணம் கட்டி ஏன் வந்தாய்...<br /><br />எதைக்கேட்டாலும் ஆறுமாதம் நிற்பேன் என்றாய்...<br />காலனவன் காத்திருக்கும் அறிகுறி அறியாயோ...<br />காலனிற்கு விண்ணப்பம் இட நீ நினைக்கலயோ...<br /><br />படுக்கையில் நீ இருக்க வார்த்தைகளோ புதைந்திருக்க<br />கண்களில் ஏக்கத்துடன் நீ பார்த்த பார்வை வழி<br />வார்த்தைகள் பாதை மாறி உன் கண்வழியே வெளியேற<br />வார்த்தைகள் முட்டி இதையத்தை உதைத்திடவே<br />இதயமோ முட்டி உன் கண்களில் அலை பாய...<br />அலைகள் வழிகின்றது, அணைகட்ட அசைவில்லா உன் கைகள் என்செய்யும்...<br /><br />தலை கோத கைதூக்க, கை அசையாதேயிருக்க<br />தலை தாழ்ந்து உனை மணந்த மகராசியையா நினைச்சிங்க...<br />பேரன் பேத்தி ஓடேக்க, கால் தவறி விழப்பாக்க<br />ஓடிப்போய் தாங்க... அசையா உங்க காலை என்ன சொல்லி திட்டினிங்க...<br />மூச்சுத்திணறேக்க என்ன அய்யா நினைச்சிங்க<br />முத்தமிட்டு வழி அனுப்ப சொந்தம் நாங்க உண்டெனவா நினைச்சிங்க...<br /><br />காலப்பரீட்சை எழுதி விட்டு நீ காத்திருக்க...<br />காலனவன் தேடி உன்னிடம் வந்திருக்க<br />யுத்த களத்தில் நீ இறங்க<br />காலனவன் உனை வென்றுவிட்டான்... நீ உனை தோற்றுவிட்டாய்...<br /><br />உறவுகள் கூச்சலிட... ஒப்பாரிகள் எதிரொலிக்க...<br />அய்யா உங்க காதுக்கு ஒரு ஒலியும் எட்டலயோ...<br />மகராசி அங்கிருக்கா அவவுக்கு நாங்க என்ன சொல்ல<br />சொல்லாம போயிட்டீங்களே... என்ன செய்ய நாங்க இங்க...<br /><br /><br /><div align="right"><strong><em>உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்</em></strong></div>Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-28181318946627947782008-07-28T07:34:00.000+01:002008-07-28T07:34:00.695+01:00மணக்கோலம்அன்பே!!!!<br />மணக்கோலம் புகக்கேட்டேன் - நீ<br />மணந்ததோ வேறொருவன் ஆனால்<br />இன்றென்முன் விதவைக்கோலம் பூண்டதேனோ<br />சொல்லடி என் காதலி?????Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-48343215843022663242008-07-02T14:14:00.000+01:002008-07-02T14:14:02.556+01:00யுகங்கள் வேண்டும்நீ என்னைக்கவர<br />ஒரு நாள் போதும்<br />நான் உன்மேல் காதல் கொள்ள<br />ஒரு மணி நேரம் போதும்<br /><br />ஆனால் அன்பே...<br /><br />நான் உன்னை மறக்க மட்டும்<br />பல யுகங்கள் வேண்டும்Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-50904064660337426422008-06-18T11:20:00.000+01:002008-06-18T11:20:00.720+01:00உன்னை திருப்பிக்கொடுக்காது....லச்சக்கணக்கான வார்த்தைகளும் உன்னை என்னிடம்<br />திருப்பிக்கொடுக்க மாட்டா...<br />ஏனெனில் நான் அதை கையண்டு பார்த்துவிட்டேன்<br /><br /><br />என் லச்சக்கணக்கான கண்ணீர்த்துளியும் உன்னை என்னிடம்<br />திருப்பிக்கொடுக்க மாட்டா.<br />ஏனெனில் நான் அவற்றையும் சிந்திப்பார்த்துவிட்டேன்.....Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-86408158633441227582008-06-13T10:00:00.000+01:002008-06-13T10:06:28.381+01:00மத்தியில் நீஇல்லறத்தை மண்ணறமாக்கும்<br />பெண்கள் மத்தியில் - நீ என்<br />ம்ண்ணறத்தை இல்லறமாக்கிவிட்டு - நீ மட்டும்<br />மண்ணுக்குள் புதைந்ததேனோ??????????????Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-70254946813197173012008-06-12T23:00:00.000+01:002008-06-12T23:00:02.711+01:00உயிர்ப்புகண்ணில் மணிபோல<br />நெஞ்சில் உனைவைத்து<br />உள்ளம் தனை எரித்து வாடிய<br />பூ இது<br />போதையேனும் நீறூற்றி மீண்டும்<br />உயிர்த்தது......Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-14837781676568334312008-06-11T10:55:00.000+01:002008-06-11T10:55:00.052+01:00வாழ்க்கை பயணம்இறைவன் உன் வாழ்க்கை பயணத்தில்<br />தினம் ஒரு நாளை செர்ப்பது...<br />உனக்கென இல்லை<br />அந்நாளில் நீ பிறர்க்கென<br />உபயோகிக்கப் படுகின்றாய்....Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-60070387179313806762008-05-21T13:50:00.003+01:002008-05-21T13:56:31.616+01:00இருப்பாயா என் நண்பா....தனிமையில் நீ கவிஞனாய் இரு<br />கட்டளைகளிள் அரசனாய் இரு<br />வேலையில் விஞ்ஞானியாய் இரு<br />இறப்பினில் வரலாறாய் இரு<br /><br />நீ இறக்கும் அக்கணம் வரை<br />என் நண்பனாய் இரு...Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-22298685360171386012008-05-21T13:33:00.004+01:002008-05-21T13:46:53.575+01:00இழக்கின்றாய்...என்று நீ உன் பணத்தை இழக்கின்றாயோ<br />அன்று நீ உண்மையில் எதையும் இழக்கவில்லை<br /><br />என்று உன் உடல் நலம் குன்றப்படுகின்றதோ<br />அன்று நீ எதையோ இழக்கின்றாய்<br /><br />இருப்பினும் நண்பா....<br /><br />என்று நீ உன் நன்னடத்தையை<br />அன்று நீ எல்லாவற்றையும் இழக்கின்றாய்.....Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-86004328384609519082008-05-11T17:20:00.001+01:002008-05-11T17:20:02.065+01:00பூவேபூவே உன்னிடம் போட்டியிடவந்துள்ளேன்<br />காரணமோ பல...........<br /><br />ஆமாம்... காத்திருந்த பூசாரி நான் இருக்க<br />நேற்று பூத்த பூ நீ சிவனடி சேர்ந்துவிட்டாய்<br /><br />காத்திருந்த காதலன் நான் இருக்க<br />நேற்று பூத்த பூ நீ காதலி கூந்தல் சேர்ந்துவிட்டாய்<br /><br />இப்படிக்காரணங்கள் எத்தனையோ<br />ஆகினும் பூவே சிறந்தவளும் நீ தான்<br />வென்றதும் நீ தான் காரணம்<br /><br />அவளுக்கு நீ சூடும் பூ<br />நானோ புல்<br />அறுகம் புல்லெனில் மகிழ்வேன்<br />ஆனால் நானோ வெரும் புல் என்றுவிட்டாள்.....Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-85943254613176784112008-03-28T16:15:00.000+00:002008-03-28T16:15:04.569+00:00சொன்னார்கள்… முடியவில்லைஉன்னை மறந்து விடு என்றார்கள்<br />நானோ.. மறுத்தேன்…<br />மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார்கள்<br />நானும்<br />மறக்க வேண்டும் என்று தான்<br />நினைத்துக் கொண்டேன் ….<br />இன்று வரை<br />உன்னை<br />மறக்க வேண்டும் என்பதற்காகவே<br />நினைத்துக்கொண்டிருக்கின்றேன் !!!!Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-16432062289396224202008-03-28T16:05:00.000+00:002008-03-28T16:02:22.348+00:00ஆயுள் கைதி ஆகின்றேன்நான் ஆயுள் கைதி<br />ஆகின்றேன் !!!!!!!!!<br />உன் மனதில்<br />என்னை என்றும்<br />சிறை வைப்பாய் என்றால் !!!!!Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-24525586932138647512008-03-24T12:55:00.000+00:002008-03-24T12:50:38.549+00:00பண்புள்ள பெண்ணேபண்புள்ள பெண்ணே உன்மேல் அன்புள்ள<br />காதலன் சொல்கின்றேன் வம்புகள் செய்யாது<br />சொல்லிவிடு உன் காதலை என்னிடம்<br />சொல்லாமல் வாட்டாதே மடிந்திடுவேன் நானே!!!!!!Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-55227278108554598332008-03-24T12:50:00.000+00:002008-03-24T12:49:23.690+00:00பாவிஉருகா கல்லெனும் எந்தன் மனது<br />உருகிய காரணமும் நீயே<br />உருகிய என் மனதை<br />உருக்கிய பாவியும் நீயே.....Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4919853727558352439.post-36625182893503663712008-03-24T11:05:00.000+00:002008-03-24T11:01:26.500+00:00வாழ்த்துகிறேன் நான்இன்றோடு நீ இவ்வுலகம் கண்டு <strong>20</strong> ஆண்டுகள் ஆகின்றன<br />இருப்பினும் உன்னை இவ்வுலகம் கண்டதில்லை<br /><br />ஆகையால்.......<br /><br /><br />வாழ்த்துகின்றேன் இன் நல் நாளில்<br />உனை இவ்வுலகம் காண சிறப்பாயென<br />வாழ்த்திபவள் சிறியவலாயினும் வாழ்த்து பெரியதே....Krishhttp://www.blogger.com/profile/16285328201972624036noreply@blogger.com0