Monday 28 July 2008

மணக்கோலம்

அன்பே!!!!
மணக்கோலம் புகக்கேட்டேன் - நீ
மணந்ததோ வேறொருவன் ஆனால்
இன்றென்முன் விதவைக்கோலம் பூண்டதேனோ
சொல்லடி என் காதலி?????

2 comments:

Anonymous said...

அருமை வாழ்த்துக்கள்

Krish said...

nandri thola