Saturday 15 March 2008

படைத்தது

இறைவன் மலரென பெண்களை படைத்தது
ஏனேனில்........
பேசா மலர்கள் வாடுவது போல
பேசும் மலர்கள் வாடத்தானோ!!!!!!!

எம் உறவு தான் என்ன?

நீ எனக்காக தினம் உயிர் எடுத்தாயே
நீ என்ன எந்தன் தாயாரா?

நீ எனக்கு திகைகள் தொடுத்தாயே
நீ என்ன எந்தன் தந்தையாரா?

நீ நான் மடிய உன் உயிர் மடித்தாயே
நீ என்ன எந்தன் தாரமா?

நீ என்னால் பூத்தாயே
நீ என்ன எந்தன் மழலையா?

நீ ஏன் வருகைக்காக காத்திருப்பதால்
நீ என்ன எந்தன் பக்தையா?

நீ என் பெயரை சூரியகாந்தி என சூடியதால்
நீ என்ன எந்தன் பரம்மரை வாரிசா?

பூவே நீ என்ன எந்தன் நிலழா????