Friday 5 October 2007

மகிழமறுத்ததேனோ????

அழகிய சோலையிலே உன்
சேலைகண்டு மகிழ்ந்தேன்

அழகிய என் மாளிகையில் நீ
என்னைக்கண்டு மகிழ்ந்தாய்

இன்றும்......

நான் உன்னை தீவினிலும்
கண்டு மகிழ்கிறேன்

ஆனால்.....

நீ குடிசையில் என்னைக்கண்டு
வெறுப்பதேனோ???