Wednesday 26 September 2007

சாமாதானம்

கல்லெடுத்து சிலைவடித்த கலைஞனும்
சொல்லெடுத்து கவிகொடுத்த கவிஞனும்
உருவாக்கிய சமாதானம்
இன்று............
ஜடப்பொருளாய் உள்ளது
மீண்டும் உயிர் கொடிக்க வேண்டும்
உதவிக்கரம் தருவீர்களா மனிதர்களே?