Friday 24 August 2007

என் மரணம்

சுடர் விட்டிருந்ததடி என் வாழ்வு
சுழற்றிவிட்டாயே நீ வந்து

ஓடிய மாதங்களில் ஓடியதே உன் காதல் - ஆனால்
ஓடிய மாதங்களில் கூடியதடி என் காதால்

புழு போல் துடிக்கிறதடி என் இதயம் - அதை
புழுங்கித்தள்ளுதடி என் இதழ்கள் - அதை
மறைக்கத்துடிக்கிறதடி என் மரணம்

ஆனால்....
மறைந்துபோவதில்லை காதல் என்றும்........