Thursday 23 August 2007

காதல் தீ

அன்பே!!!!
ஆபத்தென நீ அழைத்தபோது பத்தியது
உன் வீட்டுத்தீயல்ல என்
காதல் தீ

என் செய்வேன் நான்

மணவறையில் இருக்கும் போதும்...
என் மனம் உன்னை தானடா எண்ணுகின்றது...
பிணவறை செல்ல அஞ்சி... மணவறை வந்துவிட்டாயென
என் மனம் எனை கேலி செய்கின்றதடா என் செய்வேன்...

உன் சுவாசக்காற்றில் கலந்த என் மூச்சு கூட என்னை
ஏழனமாய் சிரிக்கின்றது என் செய்வேன்....
உன் நினைவுகளில் ஊஞ்சல் ஆடும் என் இதயத்தை.....
எவனோ கட்டிய தாலி வருடிய பின்பும்....
உன் நினைவுகள் எனை விட்டு கலயவில்லையே

என் செய்வேன் என் உயிரே...