Monday 22 October 2007

முதலும் முடிவும்

இறைவன் என்னைப்படைத்த அக்கணமே
உன்னைப்படைத்ததன் காரணம் நாமிருவரும் மணக்கத்தான்
என நினைத்திருந்தேன்
நீயோ என் தமைய்னை மணந்துவிட்டாய்

இடிந்தது என் மனம்
முடிந்தது உன் மணம்

சிதைந்தது என் வாழ்வு
சிறக்கட்டும் உன் வாழ்வு