இறைவன் என்னைப்படைத்த அக்கணமே
உன்னைப்படைத்ததன் காரணம் நாமிருவரும் மணக்கத்தான்
என நினைத்திருந்தேன்
நீயோ என் தமைய்னை மணந்துவிட்டாய்
இடிந்தது என் மனம்
முடிந்தது உன் மணம்
சிதைந்தது என் வாழ்வு
சிறக்கட்டும் உன் வாழ்வு
Monday 22 October 2007
Subscribe to:
Posts (Atom)