Sunday 11 November 2007

படைப்பு

உனை வடித்த பிரம்மன் இம்மண்ணில்
எனை வடித்ததேனோ கன்னி உன்னைக்கண்டு
இம்மண்ணில் நான் மடிந்திடத்தானோ......