Monday 24 March 2008

பண்புள்ள பெண்ணே

பண்புள்ள பெண்ணே உன்மேல் அன்புள்ள
காதலன் சொல்கின்றேன் வம்புகள் செய்யாது
சொல்லிவிடு உன் காதலை என்னிடம்
சொல்லாமல் வாட்டாதே மடிந்திடுவேன் நானே!!!!!!

பாவி

உருகா கல்லெனும் எந்தன் மனது
உருகிய காரணமும் நீயே
உருகிய என் மனதை
உருக்கிய பாவியும் நீயே.....

வாழ்த்துகிறேன் நான்

இன்றோடு நீ இவ்வுலகம் கண்டு 20 ஆண்டுகள் ஆகின்றன
இருப்பினும் உன்னை இவ்வுலகம் கண்டதில்லை

ஆகையால்.......


வாழ்த்துகின்றேன் இன் நல் நாளில்
உனை இவ்வுலகம் காண சிறப்பாயென
வாழ்த்திபவள் சிறியவலாயினும் வாழ்த்து பெரியதே....

நினைக்கவில்லை

ஆணையிட்டுச்சொல்கின்றேன்
நான் உன்னை நினைக்கவில்லை
ம்ம்ம்ம்…….
உன்னை மறந்தால் தானே….
நினைப்பதற்கு….

என்னை மறந்துவிடுகின்றேன்

உன்னையே எப்பொழுதும் – என்னுள்
நின்னைத்துக்கொண்டிருப்பதினால் தான்
சில சமயம்
நான் என்னையே ……
மறந்துவிடுகின்றேன் !!!!