Tuesday 21 August 2007

தேவையில்லை

இறந்தபின் நரகம் அனுபவிக்கத்தேவையில்லை
அவற்றை அனுபவிக்கின்றோம் இப்போதே
வாழ்க்கையில் அழுவதற்க்கு
தேவையில்லை
அழுது முடித்துவிட்டோம் இம்மண்ணை
அடையும் போது...

No comments: