Monday 27 August 2007

நானும் கடவுள் தான்

உலகம் சொன்னது!
இறைவன் என்பவன் தன்னை
மறந்து பிறரை மகிழ்விப்பவன்

என் இதயம் சொன்னது!
அவ்வகையில் நீயும் இறைவன் என்
சிந்தித்தேன்.....இதயம் சொல்வதும் சரி

புரியவில்லையா?
சிந்தியுங்கள் நானும் என் சோகம் மறந்து
பிறரை மகிழ்விக்கின்றேன்.....

No comments: