Monday 10 September 2007

மாமிமார்கள்

வீட்டுக்கு விளக்கேற்ற
மகாலஷ்மி வந்தாச்சு என்பார்கள்
எங்களுக்குத்தான் தெரியும் சோற்றுக்கு
அடுப்பேற்றப்போகிறவர் நாங்களென்று
எங்களை மட்டுமா மாட்டைக்கூடத்தான் மகாலக்ஷ்மி
என்கின்றார்கள்
கறக்கத்தான் நினைக்கிறார்கள் பாவம்
மன்னித்துவிடுங்கள் அவர்கள் மாமிமார்கள்.......

No comments: