Wednesday 21 May 2008

இருப்பாயா என் நண்பா....

தனிமையில் நீ கவிஞனாய் இரு
கட்டளைகளிள் அரசனாய் இரு
வேலையில் விஞ்ஞானியாய் இரு
இறப்பினில் வரலாறாய் இரு

நீ இறக்கும் அக்கணம் வரை
என் நண்பனாய் இரு...

2 comments:

Vishnu... said...

நல்ல கருத்துக்களோடு அழகான கவிதைகள் ..
வாழ்த்துக்கள் ..
நிறைய எழுதுங்கள் ...


என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ..

Krish said...

மிக்க நன்றி தோழா...