Friday 14 September 2007

தயக்கம்

கடிதத்தில் காதல் சொல்லிய என்னால்
உன் முன் வரத்தயக்கம் காரணம்
வெட்கமல்ல பயம்
ஆமாம்........
எங்கே எனைப்பார்த்து
வெறுத்து விடுவாய் என்றல்ல
நீ சம்மதம் சொல்லாவிட்டால்.............

No comments: