Friday 14 September 2007

நன்கு அறிவேன்

காதல் கதைகளை வாசிக்கும் - நீ ஏன் என்
காதல் கடித்த்தை தொட மறுக்கின்றாய்

சோடிகளை சேர்க்கும் - நீ ஏன் என்
சோடியாக மறுக்கின்றாய்

பாசங்களை வளர்க்கும் - நீ ஏன் என்
பாசத்தையே மறுக்கின்றாய்

மறுத்த காரணம் நான் அறியேன்
ஆனால்!!!!!! மறுத்தவளே.......

உனை நான் நன்கு அறிவேன்......

No comments: