Wednesday 5 September 2007

கொடுத்துவிட்டார்கள்

பூவான உன்னை
தேனான என்னிடம்
தரச்சொன்னேன்

ஆனால்!!!!

உன் பெற்றொர்கள்
உன்னை பெற்றோல்
ஊற்றி தீயிடம்
கொடுத்துவிட்டனர்


என்செய்வேன் என் சகியே????

No comments: