Wednesday 5 September 2007

உறவு

அன்பே!!!!!

எம் உறவின் அர்த்தம் புரியாது
தவித்தபோது
அது மூன்றெழுத்தென்றாய்
காதலென எண்ணி நான் காதல் தீ
வளர்த்தேன்

ஆனால்!!!!!!!!

பாவி நீயோ
நட்பு எனும் கங்கையால்
அதை அணைக்கச்சொல்கின்றாய்

என் செய்வேன் என் சகியே!!!!!

No comments: