Monday 20 August 2007

காத்திருந்தேன்

ஆடியில் உனைப்பார்த்து
மாடியில் காத்திருந்தேன்
மாடியில் நீ வராததால்
மடித்துவிட்டேன்........ என் மனதை
மட்டும் அல்ல என் உயிரையும்

ஆனால்!!!!!!!!!

மடிந்தது என் மனம் மட்டுமல்ல - உன்
மனதும் தான் எனேனில் உன்
மனம் என்னிடம்

No comments: