Monday 20 August 2007

படையெடுத்து வாருங்கள்

பாசக்கயிற்றை வீசி பாசங்களை அறுக்கும் எமனும்
குண்டுகளை வீசி துண்டுகள் ஆக்கும் இவரும்
விசங்களை கக்கி விசமாக அழிக்கும் பாம்பும்
வஞ்சத்தை காட்டி விசமத்தை புறர்க்கழிக்கும் இவரும்

ஒன்றுதான்......... ஆகையால்!!!!!!!!!!!!!!

தாருமாராய் ஆடி தமிழ் தரணியை அழித்து
பாசத்தையும் ஒழித்த
பாதகத்தை விதைத்த
இவ் மதம்பிடித்தவரை அழிக்க
படையெடுத்து வாரீர் பதட்டமென்ன தயக்கமென்ன

தவறிய எம் தாயகத்தை படையெடுத்து மீட்போம் என்
கரம்கோத்து வாருங்கள் கலத்தினிலே இறங்கிடுவோம்...............

No comments: