Monday 20 August 2007

ஆசை கொண்டாய்

நான் உன்மேல் ஆசை கொண்டேன்
நீ என் பணம்மேல் ஆசை கொண்டாய்

நான் உன் மனம் என்னும் விட்டின்மேல்
ஆசை கொண்டேன்
நீ என் பணமாளிகைமேல்
ஆசை கொண்டாய்

ஆனால் இன்று.....

நான் இவற்றை இழத்து விட்டேன்
காரணம்
உன் ஆசையடி.................

No comments: